அடுத்த சில நாட்களில் 10 மணி நேரம் மின்வெட்டு
Prathees
2 years ago

அடுத்த சில நாட்களில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளதாலும், நொரோச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று இன்னும் செயலிழந்து கிடப்பதே இதற்குக் காரணம்.
எரிபொருள் மற்றும் டீசல் பங்குகளுக்கு உரிய நேரத்தில் ஆர்டர் கிடைக்காததாலும், எதிர்கால திட்டங்கள் இல்லாததாலும் நிலைமை மோசமாகியுள்ளது.
எவ்வாறாயினும், வெசாக் போயாவை முன்னிட்டு எதிர்வரும் நேற்றும் இன்றும் எவ்வித மின்வெட்டையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



