சஜித் அணியிலிருந்து மேலும் அறுவர் விலகுவர்

Mayoorikka
4 years ago
சஜித் அணியிலிருந்து மேலும் அறுவர் விலகுவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்​டோ தீர்மானித்துள்ளார். 

இந்நிலையில், அந்த அணியிலிருந்து இன்னும் அறுவர் விலகி, சுயாதீனமாக இயங்க உள்ளனர் என்னும். அதன்பின்னர், புதிய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க உள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4