இன்று மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில வலயங்களில் சுமார் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.