டீசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏழரை மணி நேரமாக அதிகரிக்கும் மின்வெட்டு!

#SriLanka #Power #Lanka4
Reha
4 years ago
டீசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏழரை மணி நேரமாக அதிகரிக்கும் மின்வெட்டு!

டீசல் மற்றும் எரிபொருள் தீர்ந்துபோவதால் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டரை மணி நேரமும் , ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4