காலிமுகத்திடல் சம்பவம்: CID விசாரணைகள் ஆரம்பம்
Mayoorikka
3 years ago

காலிமுகத்திடலில் உள்ள “கோட்டாகோகம” போராட்டத் தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.



