இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிம்மதி

நிம்மதி 
வேண்டுமென்று
தேடுகிறோமே தவிர
ஆசைகளை கைவிட
யாரும்
நினைப்பதில்லை.
ஆசைகளை துறந்து
பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-இறைவன்

பெற்ற தாய்
தந்தையை
கைவிட்டவன்
எத்தனை தான
தர்மங்கள்
செய்தாலும்
வீண். அவன்
செய்யும்
பிராத்தனைகளை
இறைவன்
ஏற்பதில்லை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-சுயநலம்

வாழ்க்கையில் சிலரை
விலக்கி வைப்பதும்
சிலரிடமிருந்து விலகி
இருப்பதும் நல்லது.
சுயநலத்துக்காக
அல்ல,
நம் தன்மானத்துக்காக

பொன்மொழி - 04 -

தலைப்பு:-காத்திருத்தல்

ஆன்மீகத்தில் மிக முக்கியமான
தகுதியே காத்திருத்தல் தான்!
காத்திருங்கள் வெற்றுக்
காதிதத்தோடும் வெற்றுக்
கோப்பையோடும் நேரம் கனியும்
போது இயற்கை அவற்றை
நிரப்பி விடும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஏமாற்றம்

எனக்கு புதிதல்ல
நான் நாள்தோறும்
ஏமாறும் விதம்
தான் புதிதாய் இருக்கிறது
சில நேரம் அன்பால்
சில நேரம் நம்பிக்கையால்