இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-துணிந்தவன்

தயங்குபவன்
கை தட்டுகிறான்.
துணிந்தவன்
கை தட்டல் பெறுகிறான்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நிற்றல்

யாரை எங்கே நிறுத்த வேண்டும்
என்பதை விட..
நாம் எங்கே நிற்க வேண்டும் 
என்பதை உணர்ந்து கொள்வதே
சிறப்பு...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்னும்
ஒளியோடு இருப்பவர்கள்
வாழ்க்கை பாதையில்
வெற்றிநடை போடுவார்கள்.
-ரவீந்திரநாத் தாகூர்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனிதன்

ஒரு மனிதன்
தனது
துயரத்தில் தான்,
உண்மையான 
மனிதர்களை
அறிகின்றான்...

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வறுமை

உங்களின் வறுமை
உடன் பிறந்தது,
தீர்க்க முடியாதது
என்றெண்யுவது
மடமை ஆகும்.
-டாக்டர் அம்பேத்கர்.