ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பறக்கும் கறுப்பு, வெள்ளை கொடிகள்: சோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Mayoorikka
4 years ago
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பறக்கும் கறுப்பு, வெள்ளை கொடிகள்: சோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வோறு பகுதிகளிலும் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4