ரம்புக்கணை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.