ரம்புக்கணை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுல்!

Mayoorikka
4 years ago
ரம்புக்கணை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுல்!

ரம்புக்கணை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் ​அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4