ரம்புக்கணையில் ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ். டி.எப்) களமிறக்கப்பட்டுள்ளனர்.