கோட்டாவின் வீட்டின் முன் நடந்தது என்ன? உண்மை” என்ற பதாகையின் கீழ் விளக்கம்
Mayoorikka
4 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பில், “உண்மை” என்ற பதாகையின் கீழ், அரசாங்க தரபின்னர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே