புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்! ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்த உறுப்பினர்

Mayoorikka
4 years ago
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்! ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்த உறுப்பினர்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கையில் இலட்சக்கணக்கான, டொலர்கள் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாவை முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களில் உள்ள பல குழுக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4