மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம்

Mayoorikka
4 years ago
மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் மீள மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதை தெரிவிக்கின்றது.

மசகு எண்ணெய் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4