நாடு நாசம் – நாட்டைக் காப்போம்: கிளந்தெழும் மக்கள்

#Protest
Mayoorikka
4 years ago
நாடு நாசம் – நாட்டைக் காப்போம்: கிளந்தெழும் மக்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(15) எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளது.

‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இன்று(15) பிற்பகல் 2 மணியளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளிப்டுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4