ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) மாலை இடம்பெறவிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.