முதற்பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் காலமானார்!
Nila
4 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாரும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயாருமான பத்மா தேவி பீரிஸ் காலமானார்.
இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே