நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அசேல குணவர்தன

Prabha Praneetha
3 years ago
நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அசேல குணவர்தன

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 4 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!