பேரணியில் பேசிதற்காக கனடா, டொரோன்டோ பொலிஸ் பெண் காவலர் விசாரணையில்....

#world_news #Canada
பேரணியில் பேசிதற்காக கனடா, டொரோன்டோ பொலிஸ் பெண் காவலர் விசாரணையில்....

டொரொன்டோ பொலிஸ் பெண் கான்ஸ்ட் அட்ரியன் கிலவேசி கொரோனா வைரஸ் தடுப்பூசி வருவதற்கு முன்பு இருந்த அதே நல்ல பொலிஸ்காரர்.

டொரொன்டோவை பாதுகாப்பாக வைத்திருக்க அவளுடைய திறமைகள் மற்றும் பணி நெறிமுறைகள் மாறவில்லை. அவளது கனவு வேலையில் பணியாற்றிய தனது முதல் டசன் 11 ஆண்டுகள், ஒரு அணியின் பிரபலபமாக இருந்தார்.

தற்போது செய்தித்தாள் கூற்றின் படி அவர் தனது தொழில் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு உள் விசாரணையின் கீழ் இருக்கிறார்.  இது தனது தடுப்பூசி நிலையை வெளிப்படுத்தாதற்கோ அல்லது மற்றவர்களை வெளிக்காட்ட சொன்னதற்காகவோ அல்ல. ஆனால் இந்த விஷயத்தை வெளிப்படுத்தி ஒரு பேரணியில் பேசியதற்காகவாகும்.

மனைவி மற்றும் அம்மாவாகிய இவர் இப்போது தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து பணிபுரியும் வாறு தொழிறிதுறையால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவரது தொழில் விசாரணைகளின் பிரதிவாதி அதிகாரியாக தொழில்படுதலாகும்.

இவரது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், பொலிஸ் சேவைகளின் சட்டத்தின் மீறல் மற்றும் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என அவருக்கு கூறுப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!