சுவிற்சலாந்திற்குள் நுழையும் புகலிடம் கோருவோர் முதலில் ஸ்மாட்போன்களை ஒப்படைக்க வேண்டும்.

#world_news #Switzerland
சுவிற்சலாந்திற்குள் நுழையும் புகலிடம் கோருவோர் முதலில் ஸ்மாட்போன்களை ஒப்படைக்க வேண்டும்.

சுவிற்சலாந்தும் புகலிடம் கோருவோரின் அடையாளத்தை சரிபார்க்க ஸ்மாட்போன் தரவு மூலம் தேடும் நாடுகளின் வரிசையில் சேர உள்ளது.

ஒரு நபரி்ன் அடையாளத்தை சரிபார்க்க ஒரே வழி புகலிடம் கோருவோரின் மொபைல் தரவை அணுக செப்டம்பர் 15 அன்று சுவிஸ் பாராளுமன்றம் மாநில குடிவரவு செயலகத்தை அனுமதித்திருந்தது.

இந்த நடவடிக்கை, அதிகாரிகள் தொலைபேசி, கணினிகள், டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களில் உள்ள தரவுகளைப் பிரித்து பார்க்க முடியும். டிஜிட்டல் நிரல் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு வருடத்திற்கு பாதுகாப்பான சர்வரில் சேமிக்கலாம்..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!