சுவிற்சலாந்தில் கார் மோதி பெண் ஒருவர் மரணம்!
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்து கன்டோன் பிரிபோக்கில் நேற்று மதியம் சுமார் 4மணி நேரம், 33 வயது பெண் ஒருவர் கார் மோதி இறந்ததால் ஏ12 சாலை மூடப்பட்டது.
பாதசாரி ஏன் சாலையில இருந்தார் என்று தெரியவில்லை, என்று பொலிஸார் கூறினர். கன்டோன் பிரிபேக்கில் உள்ள ரியாஸ் அருகேயே இவர் இவ்விபத்துக்குள்ளானார்.
காரை செலுத்தி வந்த சாரதி கடுமையாக தடை பிரயோகித்து பெண்ணை தவிர்க்க முயன்றார் என்று பொலிஸார் கூறினர். சாரதியும் 33வயது நிரம்பிய இடது பக்க பாதையில் உள்ள புல்லேரியில் இருந்து ரோஸ்ஸென்ஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர் உளவியல் ஆதரவு பெறும் ஒரு நபர்.
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



