பிரஞ்சு முன்னாள் அதிகாரியின் டிஎன்ஏ தொடர் 35 வருட கொலை வேட்டைக்கு முடிவு கட்டியது

#world_news #Police #France
பிரஞ்சு முன்னாள் அதிகாரியின் டிஎன்ஏ தொடர் 35 வருட கொலை வேட்டைக்கு முடிவு கட்டியது

பிரான்சில் பல தசாப்தங்களாக ஒரு மோசமான தொடர் கொலையாளியின் குற்றங்கள் பாரிஸ் குற்றக் குழுவை வேட்டையாட வைத்தது.

ஆனால் இப்போது ஒரு முன்னாள் இராணுவ காவல்துறை அதிகாரி லே க்ரேலி என்பவரின் கொலைக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பிரான்சுவாஸ் வெரோவ் என்று உள்ளுரில் அழைக்கப்படும் இவரது டிஎன்ஏ லி க்ரேலியுடன் தொடர்புடைய பல குற்றஙகளுடன் பொருந்துகிறது.

1986 மற்றும் 1994க்கு இடையில் அவரது கொலைகள் மற்றும் கற்பழிப்புகள் பாரிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அவருக்கு கூறப்பட்ட அதிர்ச்சியுட்டும் குற்றங்களில் 11 வயது மாணவி செசில் ப்ளோச்சின் கொலையும் அடங்கும். 1986இல் பாரிசில் பள்ளிக்கு வரத்தவறிதால் அவர் காணாமல் போயிருந்தார்.

"லீ க்ரேலி செய்த அனைத்து குற்றங்களையும் நாங்கள் ஒருபோதும் அறிய மாட்டோம்" என்று குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் டிடியர் சபான் கூறினார்.

வெரோவ் நான்கு கொலைகள் மற்றும் ஆறு கற்பழிப்புகளுடன் தொடர்புடையவர், ஆனால் திரு சப்பான் சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் நிறைய இருப்பதாக கூறினார், மேலும் அவரது மரணம் பல குடும்பங்களுக்கு பதில் இல்லாமல் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!