வெலிக்கடை கைதிகள் சிலர் கூரையில் ஏறி உண்ணாவிரதம்
#Welikada
#Prison
#Protest
Prathees
3 years ago

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக் கூரைமீதேறி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.
தங்களின் சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரியே அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



