கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபருக்குக் கொரோனா!
#Kilinochchi
#Covid 19
#Death
Yuga
3 years ago

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயரிழந்தவர், சின்னத்தம்பி சரவணமுத்து (வயது 81) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



