சுவிஸ் வாசிகள் தமக்குரிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான படிவத்தினை பெற்றுக்கொள்ள கேட்கப்பட்டுள்ளனர்.
Mugunthan Mugunthan
3 years ago

அரசாங்ம் இன்று தொடக்கம் ஒக்டோபர் 14 வரை சுவிற்சலாந்து வாசிகளுக்கு சந்தர்பம் கொடுத்துள்ளது, தமது இலத்திரனியல் அடையாளத்தினை 3 விதத்தில் பெற்றுக்கொள்ளவதற்கு.
முதலாவதாக தன்மயப்படுத்தப்பட்ட அடையாளம். இதன் படி பாவிப்பவர் தகவல் தொடர்பாக எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
இரண்டாவதாக இது ஒரு பொது முக்கிய உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இம் முறை ஏற்கனவே கடவுச்சீட்டிற்கு அரசினால் வழங்கப்பட்ட சிப் முறையாகும். இவற்றை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கபட்ட தனியார் நிறுவனங்கள் மூலமும் பெறலாம்.
கடைசியாக இம்முறையின் படி அரசாங்கம் தனது கட்டுப்பாடு மூலம் வழங்குவதாகும்.. பொது மற்றும் தனியார் எதுவாயினும் முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.



