சுவிற்சாலந்து வியொக்ஸ் எம்மோசம் நீர்தேக்கத்தில் மிதமிஞ்சியுள்ள நீர்

மீன்சார சேமிப்பானது 400000 மி்ன்சாரக்கார் மின்கலங்களுக்கு தேவையான அளவிலும் கூடுதலாக அணைக்கட்டில் உள்ளது, என அலன் சௌதீர் பொறியிலாளர் மற்றும் இயக்குனர், வியொக்ஸ் எம்மோசன் அணைக்கட்டு நீர்நிலையியல் மின்சாத்தமையை எடுத்துக்கூறி விளக்கியுள்ளார்.
இந்த செயற்கை ஏரியானது 1955ல் பின்ஹொட் மாநகர சபையால், வலாலிஸ் கன்டோனில் கட்டப்பட்டது.
நாங்கள் 2225 மீற்றர்கள் கூடிய நீர் மட்டத்திலுள்ளோம் என கூறிய சௌதீர், இந்த நீர் நிலையில் தங்கியீருக்கவல்ல, மினகலங்கள் எப்படி வலிமை வாய்ந்தது ஒன்று ஐரோப்பாவில் என்பதை கூறுகிறார்.
இந்த அணைக்கட்டு இரு நீர்த்தேக்கங்களை கொண்டுள்ளது. இதிலுள்ள நீரானது நெரிசலான நேரங்களில் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் போது பாய்ச்சப்படுகிறது.
"இது ஒரு சுற்றுச்சூழல் பேட்டரி ஆகும், இது ஒரே நீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது. வெளியீடு 80%க்கும் அதிகமாக உள்ளது: ஒவ்வொரு கிலோவாட் மணிநேர மின்சக்திக்கும் தண்ணீரை பம்ப் செய்ய, 0.8 கட்டத்திற்குள் செலுத்தப்படுகிறது, ”என்று சௌதீர் விளக்குகிறார்.



