வாட்ஸ்சப்ப் செயலிக்கு அபராதம் விதித்த அயர்லாந்து அரசு

Prasu
3 years ago
வாட்ஸ்சப்ப் செயலிக்கு அபராதம் விதித்த அயர்லாந்து அரசு

தகவல் தொடர்பு செயலி நிறுவனமான வாட்ஸ் ஆப்-புக்கு அயர்லாந்து நாடு ரூ.1948 கோடி அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பியக் கூட்டமைப்பின் தகவல் விதிகளை மீறியதாக வாட்ஸ் ஆப் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் நடந்த விதிமீறல் குறித்து விசாரித்து வந்த அயர்லாந்து அரசு, வாட்ஸ் ஆப் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!