இந்தியா மேகாலாயவில் கிளர்ச்சி தலைவர் மரணத்தையடுத்து வன்முறை!
Mugunthan Mugunthan
3 years ago

மேகாலாயா கிளர்ச்சி தலைவர் செரிஸ்டர்பில்ட் தங்கியு பொலிஸாருடன் நடந்த சமரில் துப்பாக்கி சூடு பட்டு இறந்தார்.
இவரது மரணத்தையடுத்து குழு வன்முறையும் எரியுட்டலும் சிலோங் நகரில் ஊரடங்கு அமுல் படுத்தும் படி இடம்பெற்றது.
தங்கியு வயது 54 மேகாலாயா அமைப்பின் ஸ்தாபகரில் ஒருவரும் அந்நாட்டு பழங்குடி மக்களிற்காக தனிப்பட்ட நாட்டை உருவாக்க போராடியவர்.



