'உண்மையில் ஒரு போர்': ஆஸ்திரேலியா மாநிலம் COVID பூட்டுதலுக்குள் செல்கிறது
Mugunthan Mugunthan
3 years ago

நியு சவுத் வேல்ஸில் தற்போது முடக்கநிலை அமுல் படுத்ப்பட்டுள்ளது. அதிகரித்த தொற்றுக்காரணமாக இன்று தொடக்கம் இந்நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முடக்க நிலையை மீறுவோருக்கு பொலிஸார் 3700 டொலர்கள் தண்டம் வசூலிக்கவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவி்க்கின்றன.
இம்முடக்க நிலையானது தொடர்ந்து 7 நாட்களுக்கு நீடிக்கும் வேளையில வெளியே செல்ல அனுமதி அவசர திருத்த வேலை மற்றும் உத்தியோகபுர்க வேலைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகிறது. இதை மீறு வோருக்கும் கடுமையான அபராதம் அறவிடப்படுகிறது.



