ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சம அந்தஸ்தை தலிபான்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
10வது மாகாண தலைநகர் தலிபான்கள் வசம் வீழ்ந்ததையடுத்து போரை நிறுத்த அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.