நோர்வே கடலுணவு நிறுவனத்தில் 96000 மீன்கள் இறப்பு.

நோர்வே கடலுணவு நிறுவனத்தில் 96000 மீன்கள் இறப்பு.

குளோரின்,  நீரில் அதிகளவு தவறுதலாக கசிந்ததால் கிரேக் கடலுணவு நிறுவனத்தின் 96000 மீன்கள் இறந்துள்ளன.

இவை அறுவடையின் பின் ஆசியா மற்றும் வட அமெரி்க்காவிற்கு கடலுணவாக அனுப்படவிருந்தது.

மேலும் இச்செய்முறை நோர்வேயில் செய்வது வழமையான ஒரு முறையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!