குளோரின், நீரில் அதிகளவு தவறுதலாக கசிந்ததால் கிரேக் கடலுணவு நிறுவனத்தின் 96000 மீன்கள் இறந்துள்ளன.
இவை அறுவடையின் பின் ஆசியா மற்றும் வட அமெரி்க்காவிற்கு கடலுணவாக அனுப்படவிருந்தது.
மேலும் இச்செய்முறை நோர்வேயில் செய்வது வழமையான ஒரு முறையாகும்.