லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வன்முறை
Mugunthan Mugunthan
3 years ago

லெபனானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
இதன் காரமாக மூவர் கொல்லப்பட்டதுடன் அங்கு கத்திகள், மற்றும் கைக்குண்டுகள் எரிபொருள் நிலையத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டு அரசாங்கம் எரிபொருள் மானியங்களை குறைத்து வருகின்றமையே இதற்கு முக்கிய காரணம்



