நினைவஞ்சலி - அமரர் துரைராசா இரவீந்திரன்
#SriLanka
#Death
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ANUTHAPAM
#L4
Prasu
2 hours ago
BA.தமிழ், சமூக சேவகர், பல்துறை கலைஞருமான 55 வயது துரைராசா இரவீந்திரன்(துரை,ரவி) காலமானார்.
"மாண்பினில் நிகரில்லா நிர்மலனே -உனை
மாய்த்தனன் கருணையில்லாக் காலனும்
காண்பதென்று மீண்டுமுன் புன்னகையை
கண்மறைந்த கருணையின் கனவானே
ஆண்டுகள் ஐந்து ஓடிப்போனதோ, வேரிலா
விருட்சமென வாடிக் கிடக்கிறோம் உன் நினைவால்.
உன் மனம் நிறைந்த இறையடியில் அமைதியாகத் தூங்கு".
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே