தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயம்!!

#SriLanka #Jaffna #Fisherman #Missing #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயம்!!

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் கரைக்கு திரும்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4