காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

சிகிரியா-பிதுரங்கல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். 

 முதற்கட்ட விசாரணைகளில் பாதிக்கப்பட்டவரும் அவரது மனைவியும் சிகிரியா-பிதுரங்கல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது. 

 சம்பவம் குறித்து சிகிரியா காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!