க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்!
#SriLanka
#exam
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதவுள்ளனர்.
பரீட்சை இன்று முதல் 2026 பிப்ரவரி 26 வரை நடைபெறும்.
பரீட்சார்த்திகள் பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்