அரச ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணத்தை 15000 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
#SriLanka
#government
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை 15000 ரூபாயாக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்பு 10000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பண்டிகைக் கொடுப்பனவு 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மூலம் 15000 ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
அதன்படி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிகள் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்