மரண அறிவித்தல் : செல்வரட்ணம் தயானந்தன்

#funeral
Mayoorikka
5 months ago
மரண அறிவித்தல் : செல்வரட்ணம் தயானந்தன்

 ஓய்வுநிலை நில அளவையாளரும், உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான செல்வரட்ணம் தயானந்தன் அவர்கள்   10.01.2025 சனிக்கிழமை இரவு தெல்லிப்பழை வைத்தியசாலையில் காலமானார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை 18.01.2025 காலை உடுப்பிட்டி தெற்கு (சமுர்த்தி வங்கி முன்பு) உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

images/content-image/1768102596.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4