கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு 10,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அறிவிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 hours ago
கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு 10,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அறிவிப்பு!

கடந்த ஆண்டில் 1977 என்ற ஹாட்லைனுக்கு 10,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 10,616 அழைப்புகள் வந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகளில் 5,026 முறைப்பாடுகள் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தேவைப்படும் முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி  நிலவரப்படி,   3,844  சோதனைகள் மற்றும் விசாரணைகளை அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!