ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

#SriLanka #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 12 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த பரீட்சைகள் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையர் நாயகம்  இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 

 அதன்படி, 2,086 மையங்களில் தேர்வு நடைபெறும். 325 ஒருங்கிணைப்பு மையங்களும் 32 பிராந்திய சேகரிப்பு மையங்களும் இயங்கி வருகின்றன.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4