ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் : தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காத நிர்வாகத்தினர்!

#SriLanka #Elephant #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் : தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காத நிர்வாகத்தினர்!

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட வனவிலங்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

புத்தளம் மாவட்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டம் நேற்று அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில், உள்ளூர்வாசிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 


 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4