பதுளையில் 68 சதவீதமான பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்!
#SriLanka
#Badulla
#Warning
#Land_Slide
Thamilini
5 hours ago
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 68% நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாகக் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கூறியுள்ளது.
சமீபத்திய பாதகமான வானிலை காலத்தில் மாவட்டம் முழுவதும் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.
இந்த நிலச்சரிவுகளின் விளைவாக, சுமார் 650 வீட்டு அலகுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
