தலைமன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
#SriLanka
#Mannar
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்தபோது மொத்தம் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இயந்திரமயமாக்கப்பட்ட இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
