அரலகங்வில பகுதியில் 02 வயதுடைய குழந்தை பலி!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
அரலகங்வில பகுதியில் 02 வயதுடைய குழந்தை பலி!

அரலகங்வில பொலிஸ் பிரிவின் கந்தேகம பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து ஒரு சிறு குழந்தை உயிரிழந்துள்ளது. 

 இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  கண்டேகம தம்மின்ன பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

 சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!