நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 31 மரணங்கள் பதிவு!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 31 மரணங்கள் பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக   பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி, நவம்பர் 17 முதல் இன்று (27) வரை, 17 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1764235438.jpg

மேலும் 14 பேர் காணாமல்போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை