நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் சமர்ப்பிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
51 minutes ago
இலங்கையின் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை வழங்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில், பணக்கடன் வழங்கும் வணிகம் மற்றும் நுண்நிதி வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் அடங்கும்.
பணக்கடன் வழங்கும் வணிகம் மற்றும் நுண்நிதி வணிகத்தின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டு 6 ஆம் எண் நுண்நிதி சட்டத்தை ரத்து செய்தல்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
