இன்றைய ராசிபலன் (18.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Lanka4
Abi
2 hours ago
இன்றைய ராசிபலன் (18.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். வருமானத்தில் உண்டான தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பரணி: விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

கார்த்திகை 1: தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்களில் நன்மை உண்டாகும். சனிபகவானும் ராகுவும் வருமானத்தை அதிகரிப்பர்.

 ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை முன்னேற்றத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

ரோகிணி: உடல்நிலை சீராகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையில் லாபம் அடைவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.

 மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் கனவை நனவாக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். 

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். நல்ல தகவல் வீடு தேடி வரும். 

 புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நேற்றைய பிரச்னை முடியும்.

 கடகம்:

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். 

நெருக்கடிகளை சந்திப்பீர். பூசம்: நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும். 

அஷ்டம சனியால் உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

ஆயில்யம்: உழைப்பு அதிகரிக்கும். வியாபார போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர். மனக் குழப்பம் தீரும். செலவிற்கு ஏற்ற பணம் வரும்.

 சிம்மம்:

மகம்: முயற்சியால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வரவு அதிகரிக்கும். 

வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

 உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

 கன்னி:

உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் தேடி வருவர்.

அஸ்தம்: உங்கள் வேலை இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சனி, ராகுவால் செல்வாக்கு உயரும். மனக்குழப்பம் தீரும்.

 சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

 துலாம்:

 சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சுவாதி: உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். லாப கேது வருமானம் தருவார்.

விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

 விருச்சிகம்:

விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். குரு வக்கிரம் அடைவதால் விருப்பம் தள்ளிப் போகும்.

அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றும்.பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும். வரவு செலவில் நிதானம் தேவை.

கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும். எதிலும் மேற்பார்வை செய்வது நல்லது.

 தனுசு:

மூலம்: லாபமான நாள். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். 

நெருக்கடி நீங்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

உத்திராடம் 1: திட்டமிட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்பு தேடி வரும்.

 மகரம்:

உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.

திருவோணம்: வாடிக்கையாளர் அதிகரிப்பர். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும்.

அவிட்டம் 1,2: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து வருமானம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.

திருவோணம்: வாடிக்கையாளர் அதிகரிப்பர். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். 

எதிர்பார்த்த பணம் வரும். அவிட்டம் 1,2: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து வருமானம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.


கும்பம்:

அவிட்டம் 3,4: தடை விலகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். சிறு வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும்.

உழைப்பாளிகள் நிலை உயரும். சதயம்: முயற்சி வெற்றியாகும். 

எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.

பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் நன்மை உண்டு. நேற்றைய வேலை இன்று முடியும்.

 மீனம்:

பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை ஏற்படும். 

எதிர்ப்பு அதிகரிக்கும். உத்திரட்டாதி: மனதில் குழப்பம் உண்டாகும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராக மாறுவர். 

குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரம் நெருக்கடிக்கு ஆளாகும். வெளியூர் பயணம் சங்கடத்தை ஏற்படுத்தும்.

                                                                                   

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!