இன்றைய ராசிபலன் (30.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்:
அசுவினி: குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி: உங்கள் அணுகுமுறையால் நினைத்தை சாதிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.
கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உடன் பணிபுரிபவர் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.
ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடியும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும்.
திருவாதிரை: இன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அலைச்சல் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் நீங்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.
கடகம்:
புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
பூசம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர்.
ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும்.
சிம்மம்:
மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.
பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடியும். துணிச்சலுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.
உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி உண்டாகும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
துலாம்:
சித்திரை 3,4: தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்.
சுவாதி: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.
அனுஷம்: பிறர் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்.
கேட்டை: முயற்சியில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
தனுசு:
மூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
பூராடம்: வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.
உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். பணப்புழக்கம் கூடும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.
திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்:
அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
சதயம்: குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
மீனம்:
பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
(வீடியோ இங்கே )