30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் நடவடிக்கை

#Amazon #LayOff #Workers
Prasu
3 hours ago
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் நடவடிக்கை

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1761755757.jpg

------------------------------------------------------------------------------------

Amazon has decided to lay off 30,000 corporate employees.

Amazon explained that the decision is being taken to reduce overall company costs and reduce additional employees hired due to high online demand during the Corona period.

Amazon hired more people during the Corona pandemic. In 2019, Amazon employed 7,98,000 people. That rose to 1.6 million by the end of 2021. It is noteworthy that Amazon has since laid off thousands of employees.

------------------------------------------------------------------------------------

ආයතනික සේවකයින් 30,000ක් සේවයෙන් පහ කිරීමට ඇමසන් තීරණය කර ඇත.

කොරෝනා කාලය තුළ ඉහළ අන්තර්ජාල ඉල්ලුමක් හේතුවෙන් සමස්ත සමාගම් පිරිවැය අඩු කිරීමට සහ බඳවා ගන්නා ලද අතිරේක සේවකයින් අඩු කිරීමට මෙම තීරණය ගන්නා බව ඇමසන් පැහැදිලි කළේය.

කොරෝනා වසංගතය අතරතුර ඇමසන් තවත් පුද්ගලයින් බඳවා ගත්තේය. 2019 දී ඇමසන් පුද්ගලයින් 7,98,000ක් සේවයේ යොදවා ඇත. එය 2021 අවසන් වන විට මිලියන 1.6 දක්වා ඉහළ ගියේය. එතැන් සිට ඇමසන් සේවකයින් දහස් ගණනක් සේවයෙන් පහ කර ඇති බව සැලකිය යුතු කරුණකි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!