போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட செய்தி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
போக்குவரத்து நெரிசலுக்கான நேரடி அபராதம் செலுத்தும் முறை டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
