கணேமுல்ல சஞ்சீவ படுகொலை - இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

#SriLanka #Arrest #Murder #Women #Lawyer
Prasu
4 hours ago
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை - இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

images/content-image/1761682634.jpg

------------------------------------------------------------------------------------

A female lawyer has been arrested for providing Ishara Chevanthi with a copy of the 'Penal Code' to conceal a pistol in order to murder Ganemulla Sanjeeva.

The lawyer was arrested in the Kadawatha area, police said.

------------------------------------------------------------------------------------

ගණේමුල්ල සංජීව ඝාතනය කිරීම සඳහා පිස්තෝලයක් සඟවා ගැනීම සඳහා ඉෂාර චෙවන්තිට 'දණ්ඩ නීති සංග්‍රහයේ' පිටපතක් ලබා දීම සම්බන්ධයෙන් නීතිඥවරියක් අත්අඩංගුවට ගෙන තිබේ.

කඩවත ප්‍රදේශයේදී නීතිඥවරිය අත්අඩංගුවට ගත් බව පොලිසිය පවසයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!